ARTICLE AD BOX
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: லண்டனில் தங்கியுள்ள பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்ப வேண்டி, அவருக்கு 10 ஆண்டுகளுக்கு தற்காலிக விசா வழங்கியது பாக். அரசு.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக 2013 - 2017 வரை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப், 71. பல்வேறு ஊழல் வழக்குகளில் பாக்., நீதிமன்றம் இவருக்கு சிறை தண்டனை விதித்து இருந்தது. மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நான்கு வாரங்களுக்கு பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்ல லாகூர் நீதிமன்றம் இவருக்கு அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து 2019 நவ.,ல் நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். தன் விசா காலத்தை நீட்டிக்க பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது. பிரிட்டன் குடியுரிமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழந்தது. புதிய அரசு ஏற்பட்டுள்ளது. பிரதமராக நவாஸ் ஷெ ரீப் சகோதாரர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இதையடுத்து நவாஸ் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதையடுத்து, விசா கோரி விண்ணப்பித்தார். அவருக்கு 10 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் தங்க விசா வழங்கி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.